Life Made Easy

சினம் தவிர் தினம்

Informações:

Synopsis

யாகாவாராயினும் நா காக்க - என்று சொன்னான் வள்ளுவன்.  அது உண்மைதான். சினத்தை தவிர்க்கும் நுட்பம் தெரிந்தால் - வாழ்வு முழுவதும் வெற்றி தான். எப்படி என்று விளக்கும் பேச்சு.  கோவை வானொலியின் "வெற்றி மாலை"  நிகழ்சியில் மித்திரனின்  வெற்றி பேச்சு.