Sbs Tamil - Sbs

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மாபெரும் தமிழறிஞர்!

Informações:

Synopsis

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" பாடல் நாமறிவோம். ஆனால் அந்த பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் பற்றி அறிவோம். “காலத்துளி” நிகழ்ச்சி வழி அவர் குறித்த் தகவலை முன்வைக்கிறார் றைசெல்.