Sbs Tamil - Sbs

பப்புவா நியூகினியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

Informações:

Synopsis

பப்புவா நியூகினியில் வன்முறை மற்றும் அச்சம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படும் சூழலில், அங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் - தங்கள் துன்பத்திற்கு முடிவு எட்டப்பட வேண்டுமெனக் கோரியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.